பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். இல்லறச் செல்விக் கொல்காக் காப்பியம் இயற்றிய துறவோ டிசைத்தாற் றிறவன்; பல்லிசைக் கலையும், பல்லியக் கூத்தும் பகுத்துத் தொகுத்து முகிழ்த்த அகத்தன். பொருளார் கவிஞன்: பொற்பார் பண்பன்: புகழார் துறவன்; பொன்னர் அறிவன்: திருவார் உருவன்; அருளார் அன்பின் திகழ்தரும் ஈரன், தமிழார் சேரன். முடுகு வண்ணத்தியைக்த ஈரடிக் கலித்தாழிசை, !