பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். முத்தமிழ்க்காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் வழங்கிய மதிப்புக் கருத்துரை : அன்பர் கோவை. இளஞ்சேரனது இத்தமிழ்க் கவிதைகள் தாழ்ந்துள்ள இன்றையத் தமிழகத்தை - தமிழ் இனத்தைத் தட்டி எழுப்பும் ஆற்றல் படைத்தவை. தமிழ் மக்கள் இத னேப் பயன்படுத்திப் பலன் அடைய வேண்டுமென்பது எனது விருப்பம். (ஒ.ம்.) கி. ஆ. பெ. விசுவநாதம். நாணம் எங்கே? கட்டுடைய தமிழரசைக் கடிந்திட்டார் எனுஞ்சொற்கள் இங்கே எட்டியதும் வடநாட்டை . எதிர்த்தெழுந்து வென்றிட்ட துங்கன் குட்டுவனஞ் சேரமன்னன் - குலத்துதித்த தமிழரீர்:நீர் இன்ருே குட்டுதற்குச் சாய்ந்துதலை . குணிகின்றீர். காணமெங்கே ! நன்றே ! 69