பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். திருமதி. செளந்தரா கைலாசம் அவர்கள் வழங்கிய மதிப்புக் கருத்துரை : துள்ளி வருந்துயர் கிள்ளி யெறிந்திடும் சொல்லமுதம் அள்ளி வழங்கியோர் ஆகம் தழுவிடும் அற்புதத்தை பிள்ளையைத் தெய்வமென். றேயுணர்ந் தன்புடன் பேசிமனம் கொள்ளே யிடுங்கவி கோவை யிளஞ்சேரன் கூறினனே, (ஒ-ம்.) செளந்தரா கைலாசம், தவழும் தெய்வம், வாலைக் குமரியை வாழிய காயென மாற்றுவதும், காளைக் குமரரைக் காணிய தந்தையென் ருக்குவதும், சூலைத் துயர் தந்து t சோஆலயாய் வாழ்வினத் தோற்றுவதும் காலைக் குனித்தெழில் o காட்டித் தவழ்ந்திடும் தெய்வதமே. 77