பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

தம்பொருள் தமக்குப் பெருமையதே-மற்றோர்

தம்மையும் வலிப்ப தருமையதே; கொம்பது தாங்கிடுங் காயாக-அவாவைக் கொள்ளுதல் நன்மையின் தாயாகும். பம்பரச் சுழற்சி பட்டுவிடும்-பெரிய பாரின் சுழற்சியைத் தட்டுவதோ? நம்பெரு வள்ளுவர் பண்பின்றேல்-நிலந்தான்

மண்புக்குள் மாய்வது மன்' என்றார். 83

1உரையாடல் துறையிலமைந்த

இடை மாச்சீர் விட்டிசைக்கும் எழுசீர் ஆசிரிய விருத்தங்கள்.)

55