இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
ஆர்ப்பரித்த ஆரியத்தின்
ஆணவத்தை அடக்கி,அதற் கேய்ந்த தூர்பறித்து வெற்றிகண்ட
தூய்மன்னன் பாண்டியனாம், ஆய்ந்த
தேர்ப்பரியன் நெடுஞ்செழியன்
தேர்குலத்தீர், தமிழரீர்;நீர் இன்றோ, பார்ப்பவரின் காலடியில்
படிவதுவோ; நாணமெங்கே? நன்றோ
I00
கடைப்பினமாய்ப் பிறந்திடினுங்
கருவாளால் வெட்டிவெற்றி கண்ட,
படைப்பினமாய் மதித்ததற்குப் -
பலசிறப்புஞ் செய்தேசீர் கொண்ட,
உடைப்பினமாய் உயிர்நீத்த
உயர்குடியின்' தமிழரீர்,நீர் இன்றோ,
நடைப்பிணமாய் வாழ்ந்துவரல்
நமக்கழகோ; நாணமெங்கே? நன்றோ! 10]
67