பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

ஊட்டமுடைத் தமிழ்ப்பண்பே ஊனமுற்று நாடோறும் வாட்டமுறல் காண்கின்றோம்; வான்புகழில் தமிழரவர் மட்டிருந்து திகழ்வதற்கு மட்டுகின்ற நற்செயலில் கேட்டதாய் உவக்கும்வகை கெழுதகைமை பெருகுகவே r | |8

(தரவு கொச்சக் கலிப்பாக்கள்;

இடையில் இரு நேரிசை வெண்பாக்கள்)

74,