இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
'வஞ்சகம் என்னிடம் கொஞ்சமும் இல்லையே;
வஞ்சமாம் காற்றினால் பஞ்சையாய்த் துடிக்கிறேன்; கஞ்சிக்கே அலைந்திட கடுகா தீர்’ என்றுமே
கெஞ்சினான்; தொழுதான் எஞ்சாமல் உழைத்தவன்
| 58
‘என்னிடம் நில்லாதே சொன்னபடி செய்தி டெனக்
கன்னாத உடலினார் கழறவே வயிற்றுக்கும்
என்னரும் மக்கட்கும் எதுதான் வழி'என்றான்
'தின்னுபோ மண்'எனத் திமிரினால் உருமினார்.
| 59 கண்டுமுதல் எல்லாம் கொண்டுபோய்க் கொட்டினான்; விண்ட நிலைபெற்றே விளிந்தது குடும்பமே; கண்டாலும் பண்ணையார் கவலைமேற் கொள்வரோ?
உண்டநாய் போலவே உலவித் திரிகிறார். -
| 60
நெல்லெலாம் வந்தபின் நெருக்கினார் பணத்திற்கே. இல்லாத அடிமையாய் இறைவனை ೧Tಳಿ ಕಡಿತು, பல்லெலாங் காட்டியே HTಣಣTurf ஆயினான்;
கல்லுருப் பெற்றதால் கடவுளும் பாழே! | 6 |
(கலி விருத்தங்கள்)
93