இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
வந்தவிப் போரிதால் தான் தான் தான்-புது
வங்கம லர்தந்த தேன் தேன் தேன்.
இந்தியப் போர்த்திறம் வான் வான் வான்-புகழ்
இட்டது பாரினில் மேன் மேன் மேல்.
நந்தமக் குள்பிரி வேன் ஏன் ஏன்-என
நாட்டினர் ஒற்றுமைத் தேன் தேன் தேன்
பைந்தமிழ் மேலானை யாம் யாம் யாம்-உடன்
பாரித்தோர் சூளு ற்றோம் காண் காண் காண் 1
| 72
(இடையே ஒரசைக் கூன் அமைந்த
அறுசீர் ஆசிரிய விருத்தங்கள்)
99