பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

வந்தவிப் போரிதால் தான் தான் தான்-புது

வங்கம லர்தந்த தேன் தேன் தேன்.

இந்தியப் போர்த்திறம் வான் வான் வான்-புகழ்

இட்டது பாரினில் மேன் மேன் மேல்.

நந்தமக் குள்பிரி வேன் ஏன் ஏன்-என

நாட்டினர் ஒற்றுமைத் தேன் தேன் தேன்

பைந்தமிழ் மேலானை யாம் யாம் யாம்-உடன்

பாரித்தோர் சூளு ற்றோம் காண் காண் காண் 1

| 72

(இடையே ஒரசைக் கூன் அமைந்த

அறுசீர் ஆசிரிய விருத்தங்கள்)

99