இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
33. மொழிப் பத்து.
போற்றுவதும் வாழ்த்துவதும்
பொழியன்பை அறிவதனைப் புலப்பா டாக்கித் தோற்றுவதும் மாந்தன்எனத்
தனிப்படுத்தித் தோற்றியதும் மொழியே கண்டே ம்: சாற்றிவரும் மொழிகளிலே
சால்பமைந்த சொல்லாலும் பொருளி னாலும் மாற்றுயர்ந்த செந்தமிழே!
மனமொன்றிப் போற்றுகின்றேம்; மாற்றே காணேம்
|8 |
அம்மா'என் றன்யூறும்
அமுதச்சொல் சுரந்தெம்மை அருமை செய்த அம்மாவோ! செந்தமிழாம்
அன்னேயேர் ஆருயிர்க்குள் ஆர்ந்தாய் கண்டேம்
அம்மாlஎம் நா.,கையை .
அசைத்ததனால் அவைபெற்ற அருமைப் பேற்றை அம்மாவோ என்'என்றே -
செம்மாந்தே வாழ்கின்றேம்; சிதைவே ಹrGTಹಿ.
- | 82
107