இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
பழுத்ததமிழ்ச் சொல்லிருக்கப் - பிறமொழிச்சொல் கலப்பதனால் பைந்த மிழ்ச்சொல் வழக்கொழிந்து போகாதோ?
வண்டமிழ்ச்சொல் குறையாதோ? வடவெ ழுத்தை இழுத்திழுத்துக் கலந்தெழுதும்
இழிசெயலைத் தமிழர்களும் இயற்றல் கண்டேம்; கழுத்தறுப்புக் காரர்.இவர்
கைக்கொள்ளும் மொழிக்கொலைவே றெங்குங்
காணேம்! (87
உலகத்தில் முன்னேறி
உயர்ந்துவரும் நாடன்றோ சப்பான் நாடு! பலகலையும் அந்நாட்டார்
பரிவுடனே தாய்மொழியில் பயிறல் கண்டேம்;
அலகில்லாச் சொற்படைத்த
அருந்தமிழே மம்மி"யென்றே அம்மா சொல்வி,
மழலைகளைக் குக்ைகின்ற
மடமைதான் மாறுவதும் என்றோ காணோம்!
| 88
| 10