இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
தனக்குத்தான் துலாக்கோலாய்த்
தன்தகுதி தானறிதல் திறவு கோலாய், மனச்சான்று செங்கோலாய்,
மாசின்மை நிறைகோலாய் மதித்துக் கண்டேம்: குணக்குன்றாய் வாழ்வோரைக் - :- -
குறைதீர்க்கும் நல்லாரைக் கும்பிட் டேத்தி
எமக்கேற்ற சான்றோராய். - --
ஏற்கின்ற நெறி இவற்றால் எய்ப்பே காணேம்.
, | 93 நேருக்கு நேர்பேசல்,
நேரத்தில் தவறாமை, நெகிழ்தல் அன்பில்,
யாருக்கும் உதவிடுதல்,
ஏய்ப்பாரை மறந்திடுதல் யாப்பாய்க் கண்டேம்; பாருக்குப் பகுத்தறிவைப்
பரிவுடனே பரப்பிட்டுத் தன்மா னத்தின் வேருக்கு நீர்பெய்த
- வெண்தாடி வேந்தர்நெறி விடுதல் காணேம். |94
AAAASSAAAASSSS S S S S S S S S S S S S S S S S CCSSS TTT TTTS
- வெண்தாடி வேந்தர் - பெரியார் ஈ.வே.இரா.
| |3