இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
37. பணிப்பத்து
நூற்பணியும் பொதுப்பணியும்
மொழிப்பணியும் இல்லறத்தின் பணியும் ஆக நாற்பணியும் நற்பணியாய்
நாடறிந்து நடத்திடுதல் நலமாம் கண்டேம்; சீர்ப்பணிகள் செய்யுங்கால்
சிறப்புவரும், சிதைவுவரும்; எதுவந் தாலும் ஏற்பணியாய் ஏற்றதனை
எருவாக்கிப் பணிமுடித்தால் இழப்பே காணேம்.
22] வெள்ளிவிழா அகவையினில்
விரும்புதமிழ் ஆசிரியப் பணிமேற் கொண்டு கள்ளவிழா மலர்முகத்து
மாணவர்முன் நின்றக்கால் களிப்பே கண்டேம்; துள்ளியெழும் புலமையுடன்
துணுவுடைய சொல்லாற்றல் துணையாய்க்
கொண்டு, பள்ளியதை இன்பத்தின்
பள்ளியறை யாய்க்கண்டேன்; அதுகா னாதேன்.
222
127