இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
கோட்பாடும் பண்பாடும்
கூலிக்குப் படும்பாடும் சுவையால் ஒன்பான்
சாப்பாடும் கடப்பாடும்
செந்தமிழின் மேம்பாடும் பகுத்தறி வின்பால்
கூப்பாடும் கொண்டதமிழ்க்
குளிர்பாடல் பாடுதொழில் பணியாய்க் கண்டேம்; நோப்பாடும் வழிபாடும்
நோய்ப்பாடாய்க் கொண்டதன்றி நுழைந்து
கானேம் ,
225 முடங்கலிலும் அழைப்பினிலும்
மேடையிலும் வீட்டினிலும் மேற்கொள் கின்ற அடங்கலிலும் புதியமுறை,
அமைப்புமுறை, மரபுமுறை அணியாய்க் கண்டேம்: தொடங்கலிலே துணிவின்மை,
தொடர்வதிலே தொய்வடைதல், தொல்லை செய்யும் தடங்கலிலே தளர்வடைதல்,
தற்குறிபால் தொடர்பமைதல் துணையாய்க்
i கானேம். 226
f 29