இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
கற்பனையின் களஞ்சியங்கள்,
கதையளக்கும் புராணங்கள், கடவுட் பேரால்
விற்பனைக்குக் கடைவிரித்த
வெற்றார்ப்பாய்ச் சமயங்கள், விளங்கக் கண்டேம்:
பொற்புடைய பாக்களினால்
பொலிவுடைய தமிழ்வளத்தைப் பொதிந யத்தைக் கற்பதற்கும் சுவைப்பதற்கும்
கவின்பூச்சில் தரலன்றிக் கடைகால் காணேம்.
235
உருவக்கல் நாட்டாமல்
ஒளிநாட்டிப் புதுக்கோயில் ஒன்று கண்டே கருவறைக்குள் பேரொளியைக் . காட்டிட்ட இராமலிங்க வள்ளல் கண்டேம்; வருமவர்தம் அடியாரோ
வடிவக்கல் வழிபாடும் வைத்துக் கொண்டே கருவறுப்பார் அவர்கருத்தை,
கனவினிலும் அவரடியார் ஆதில் கானேம். 236
134