பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

உணர்ச்சி நிற்கை நிற்க உணர்ச்சிக் குறி|என; நில்லற்க அற்கும் வினாக்குறி(?) ஆங்கு!

காலை வளைத்துக் கழுத்தை நெளித்துத் தீப் *பீழையாய் நிற்றல் பிழை.

அமரும் அழகு

கன்னத்தில் கையைக் கவைக்கம் பெனவூன்றின் குன்றி முதுகடையும் கூன்.

"அமர்தல் எனுஞ்சொல் விரும்பல் பொருளாம்;

அமர்தலில் அஃதையுண் டாக்கு!

சொல்லில் தெளிவு தொடங்கிய சொல்லைத் தொடர்ந்து தெளிவாய் முடங்குதல் இன்றி முடி!

சொல்லின் இறுதி எழுத்தைத் தெளிவொடு சொல்லான் படிப்பது சோர்வு.

  • பிழை - பெரும் இழிவு.

147

270

271

272

273

274

275