பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

உடல் நலம்

வியர்வை சிதற விளையாட் டெடுத்தல் அயர்வை அழிக்கும் அறி.

குளித்தற்குத் தண்ணீர், குடித்தற்கு வெந்நீர்; களித்தற்கு வித்தாகும் காண்!

பள்ளி ஒழுங்கு

ஒருநா ளதுவும் ஒருவாது பள்ளி

வருகைப் பதிவை வழங்கு!

பள்ளிக் கெனவொரு பாங்குடைச் சீருடை

கொள்க உளங்களி கூர்ந்து!

காலைக் கழுவுக

காலைக் கழுவிநீர் காயுமுன் உண்ணுதல்

நூலைப் பயில்வார்க்கு நோன்பு.

காலைக் கழுவிநீர் காய்ந்து படுத்திடல்

வாலைக் குமரர் வனப்பு.

149

282

283

284

285

286

287