பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

42. பிழை ஒரு கொலை.

எம்பெருமான் திருவருளால் ஒருவர்

எழில்ம கட்கே 06Tip..ಹಹ எண்ணி அன்பழைப்பை அச்சேற்றக் கொடுத்தார்;

அச்சகத்தார் எம்பெருமான் சொல்வில்

முன்பமைந்த புள்ளியதை விட்டார்;

"முழுத்தத்தில் எம பெருமான் நின்றார். பின்பொருவர் வாழ்த்துவதற் கெண்ணிப்

பெருகிவாழ்க காவிரிபோல் என்றே, எழுதுங்கால் மகரத்தின் புள்ளி 302 - எட்டவைத்தார்; வாழக்கா விரியாய்ப் பழுதாகிப் போயிற்று காண்பீர்! பைந்தமிழிற் புள்ளியொன்று

தள்ளின் முழுதுமந்தப் பொருள்மாறிப் போகும்;

முனைப்பான கருத்தெழுத்திற் கொள்ளின் அழுதுநையுந் தமிழ்அமுதாய் வாழும்: .

அதையருந்தித் தமிழினத்தார் வாழ்வர்.

303 முழுத்தம் முகிழ்த்தம் - முகூர்த்தம்

i54.