இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
ஆங்கிலத்தில் (T)'டி'யோடு (D)'டி'யாம்
ஆயிரண்டின் ஒலிமாற்றம் அறிந்து தீங்கின்றி உச்சரிப்போம்; அன்றித்
தெருவிளக்குக் கம்பம்போல் (T)'டி'யாம்
வாங்கிவைத்த வில்லு'டீ'(D) என்றே
வழங்கினமோ, உருவத்தைக் கொண்டே? பாங்குற்ற ணகரமொடு னகரம்
நகரத்தோ டொருமூன்றாம் எழுத்தை,
304
மூன்றுசுழி இரண்டுசுழி இந்தென்
றுச்சரித்தோம் சுழிபார்த்த மாடாய்;
ஆன்ற நம தருந்தாய்மை மொழியே
ஆக்கமுற நுணுக்கமறித் துரையோம் தோன்றுபிற மொழிநுணுக்கங் கண்டோம்.
டண்ணகரம், ஹன்னகரம் என்றும்
சான்றமைந்த தந்நகரம் என்றும்
சார்பறிந்து வழங்கல்தமிழ்த் தொண்டாம். 305