கவிதைகள்
பேராசிரியர் க. அன்பழகன்
தவத்திரு குன்றக்குடி, அடிகளார்
'நாவலர்'
இயற்கை எழுப்பும் உணர்ச்சி வடிவம் கவிதை. இளஞ்சேரன் தீட்டுகின்ற கவிதை கள் இயற்கைக்கே எழில் சேர்க்கும் கலை விருந்து. - :
எளிமையும் இனிமையும் நிறைந்த கவி
தைகள் ஆழமான கருத்துக்களும் நிறைந்த் கவிதைகளாக இருப்பது பாராட்டத் தக்கது. - -
அரிய, இனிய, எளிய, சிறந்த கவிதை
இரா. நெடுஞ்செழி களைப் பொழிவதில் வல்லவர் கோவை.
ա ք5:
பன்மொழிப் புலவர்' கா. அப்பாத் ខ្ញាឈ្លើយណ៍
'முத்தமிழ்க் காவலர்’
கி. ஆ. பெ. விசுவநாதம்
இளஞ்சேரன் அவர்கள் ஆவர் என்பதை நாடு நன்கு அறியும். அவருடைய கவிதை களில் கவர்ச்சி உண்டு சுவை உண்டு: இன்பம் உண்டு. -
வளஞ்சிறக்கும் தமிழேட்டின்
தரங்குறைக்கும் உரைஆய்வுக் கள்ங்கிளர்ந்த கைதவரை
இளஞ்சேரர் எதிர்த்தெழுந்தார்; விளங்குபுகழ் மெய்யுரைகள்,
மெய்விளக்கும் ஆய்வுரைகள்,
தளங்கான இனமலர்ச்சி
தழைக்குமினித் தமிழகத்தே.
அன்பர் கோவை. இளஞ்சேரனது இத் தமிழ்க் கவிதைகள் தாழ்ந்துள்ள இன்றை யத் தமிழகத்தை தமிழினத்தைத் தட்டி எழுப்பும் ஆற்றல் படைத்தவை.
ի 17]