பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல்போலும் பண்புடையார் மேல்நட்பு இன்பமதாம்; நூலதைப்பயி லப்பயில மேன்மேலும் நயந்தோன்றும்; கால்கொள்ளும் அறிவெல்லாம்; நூல்கள்பல் துறைநூல்கள் சால்பமைய நவில்நவில்க! நூல்குறள் நூல் கூறுவதோ: நவில்தொறும் நூல்நயம் போலும், பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு'

... ' (குறள்: 783)

Jö7