இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
படித்தாள்; படித்தபின்
பாய்ந்த உவகையால் படிநிறை கண்ணிர் வடித்தாள்; வடித்தபின்
வருநாட் கிடைநாள் கணக்கெடுத் திடத்தான் துடித்தாள்; தொங்குநாட்
காட்டிமேற் சீற்றமாய்ப் பற்களைக்
கடித்தாள்; கசிந்த
குருதியைத் துடைத்தே நகைத்தான். 35;
பொன்னிவெள்ளம் பெருக்கெடுத்துப்
பெருங்கடலிற் பாயும் என்னும் பொருளை மாற்றிப் பொன்னிஇவன் தனைக்கூடப்
r பெருவெள்ளம் எனப்பாய்ந்து பொறையன் வந்தான் ,
திண்ணையிலே கண்ணுண்டார்;
திரைக்குள்ளே கள்ளுண்டார்; தென்னைதராக் கள்ளுண்பார்
தெளிவோ கொள்வோர்.
352 (ஒரொலி வெண்டுறை)
| 80