இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
ஒன்றும் விளங்கா தவன்விழித்தான்;
'ஒன்றிய பொங்கற் பொருளிவைகள் என்றால் பொங்குதல் யாதென்றே
எண்ணிய எண்ணம் எடுத்துரைப்பாய்” என்றான்; அவளும் புன்முறுவல்
எளிதாய் அலர்த்தி 'எனதன்பே! கன்றிய உள்ளம் களிப்படைவீர்;
கண்ணிய பொங்கல் கழறுவனே:
355 (அறுசீர்
ஆசிரிய விருத்தங்கள்)
பொன்னியன்னை பதினெட்டாம் பெருக்குப் பேரால் பொலிவாகத் தேர்கட்டிப் பொட்டைப் பாங்கில் பொன்இலங்குங் கருத்தொளிரும் பனைஏ டெல்லாம் புனலோட்டம் தனிலிட்டுப் போற்றி செய்தோம்; கண் இயங்க மாட்டாமல் கணித மிழ்த்தாய் கண்ணிரை விட்டதற்கே கழுவா யாகப் பொன்னுலவும் பலநூல்கள் கவிதைப் பாங்கில் பொலியவைத்துப் பொங்கிடுவோம், கவிதைப் ೧LF
|82