இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
நெஞ்சமர் கோதாய் நெகிழ்ந்தனன்
நெஞ்சம் மகிழ்ந்தனனே.
விஞ்சிய நின்னுரை வீழ்ந்தனன்,
நின்தலை ஆனைசொன்னேன்;
சொஞ்சொலை ஈட்டிய செய்யுளில்
நூலினைச் செய்யுமுன்னே துஞ்சிலன்; நின்னைத் தழுவலன்
நோன்பிது தோய்ந்தனனே. - 365
(கட்டளைக் கலித்துறை1. இனிமேல் நமது பொங்கல்
அணிதோய் கவிதைப் பொங்கல்; கனிதோய் பொன்னிப் பெண்னே!
துணிந்தேன் இதனை'என்றான்.
366 - (வஞ்சி விருத்தம்) குணங்கொள் பொன்னி மனங்கொள் பணியில்
நுணங்கிய பொறையன் நுழைந்தே முடித்தான். கணங்கொல் உலகில் கவிதைப் பொங்கற்
கிணங்கிய இருவரும் இனிதே வாழ்ந்தனர்.
367 (கலிவிருத்தம்)
|87