இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
வையகமென் றெடுத்துப்பா
சறைந்தொழிலென் றேமுடித்தாய்? வையகத்துள் எந்நாளும்
- வளரும்போர் எனுங்குறிப்போ? இடையிலெலாம் வாடையதன்
இன்னலதை விரித்துரைத்தாய்; அடைவதெலாம் உலகத்தார்
அரும் தடுக்கம் எனுங் குறிப்போ? க. பேரெண்
- புதுப்பெயல் பொழிந்தென மழைசொலித் தொடங்கினை
உலகினர் கூதிரில் உறுநிலை தொடர்ந்தனை; அருங்கலை மனையதன் அழகெலாந் தொடுத்தனை, அரசனின் பாசறை அருஞ்செயல் முடித்தனை.
- அளவெண் கன்னங்கள் நடுக்கும் வாடை,
கறவைகன் றுதைக்கும் வாடை, குதிரைபுல் எடுக்கா வாடை, மகளிர்பூ முடிக்கா வாடை; மைந்தர்நீர் குடிக்கா வாடை,
அரசன்கை முடக்கும் வாடை,
- 96