இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
வடந்தைத்தண் வளியாம் வாடை, இவையன்றோ நெடுநல் வாடை!
இடையெண்
அரும்பவிழ் பொழுதநறிவார், இரும்புவிளக் கேற்றுவார்: நெல்மலரைத் தூவுவார்; அகிற்புகையைப் பாவுவார்; கதவந்தாழ் பூட்டுவார்; கணிவிசையைக் கூட்டுவார்; பிரிவதனால் ஏங்குவார்; பின் அவரோ தூங்குவார் அரண்மனையில் அரசியாள்; அரசன்வரப் பரசுவாள்; வேம்புதலைப் பாண்டியன்; கூம்பிரவில் ஈண்டியே விழுப்புண்கொள் வீரரைக் களிப்பாக்கச் சாருவான். இவையாவும் படைத்தனை, சுவையாவும் நடத்தினை.
- சிற்றெண்
(இவை சரடி இரண்டு, அளவடி நான்கு, சிந்தடி எட்டு, குறளடி பதினாறு கொண்ட நீர்த்திரை.
| 97