இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
நையாத தமிழினுக்கு
. நலிவைமுன் அவர்செய்ய,
ஐயா,பல் கலைக்கழக
ஆராய்ச்சி செய்திட்டோர்
"மெய்யாக வடமொழியே
முதலாகும் எனக்கூறி
வையாமல் புரிந்திட்டார்
வாள்வீச்சு தமிழினுக்கே.
380 களஞ்சியத்தில் அந்துமுதல்
கறையானும், வண்டுகளும் வளம்பெற்று நெல்லழிக்கும்
வகையேயாய்த் தமிழமுதைக் குழம்பாக்கி வாழ்வதொடு
குலைக்கின்றார் தமிழகத்தை; உளம்பதைக்கும் இச்செயலை
உடைத்தெறிந்து தமிழ்காப்பீர்!
38. (தரவு கொச்சகக் கலிப்பாக்கள்)
204