இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகன்
நலமும், எழிலும், வளமும் மல்கிய வளமை - மில்லல் வழங்கலின், மல்லே
உளதை மலை"யென உரைத்தனர்; கண்டு
வியந்த அருவிநீர் விழுந்தடித் தோட நயந்து, தொடர்ந்து நண்ணினர் தரையே; சரிந்து தாழ்த் திறங்கிச் சரிவது நிற்கத் தரிப்பது 'தரை'என, நில்-அம் நிலம் எனப் பார மலைக்குப் பாராய்த் தாங்கலின்
- பார்' என, உயிர்கள் படிதலின் படி'எனச்
சாற்றினர்;
மலைகால் ஊன்றப் பெற்ற
மண்டிலம் கால்-கான் கால்+து 'கா'டென
விளம்பிச் செறிவுக் குளம்பதைப் புற்றனர். நீரின் ஒட்டமே நீள்நெறி யாக்கிப் பாரில் அதனைப் பார்த்து நடந்தனர்; ஆறாய் - வழியாய் அந்நீர் நடத்தலின் யாறென அழைத்தனர்;
- பார்-அச்சு
2 || ||
(35期
{40 J
(45)