இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
.
கோவை. இளஞ்சேரன்
53. ஐயா---! பையா---!
'சொல்'என்னும் சொல்லிருக்க
'மொழிஎன்றும் கிளவி'என்றும்
சொல்மூன்றாய்ச் சொல்லிவைத்த
கரணியம்என் ஐயா,
சொல்லவேண்டும் யானறிய மெய்யா?
வெல்லத்தமி மில்ல'கரம்
'ழ'கரமொடு "ள'கரம் என
விளங்கும்மூன் றெழுத்துளதை
நீயறிவாய் பையா;
வேண்டிவைத்தார் மூன்றுசொல்லில் மெய்யா.
384
மூன்றெழுத்து மாற்றமன்றி
மூண்டுவரும் பொருள்மாற்றம்
முகிழ்ப்பதுண்டோ நான்மொழிந்த
மூன்றுசொல்லில் ஐயா,
மொழியவேண்டும் யானறிய மெய்யா?
.
2/4