இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
"இல்" என்றல் இருப்பிடமாம்;
நிலைத்தஇல் லம்மனையாம்; விடக்கட்டும் uT¢'.-T
@ಣ ೧೭೯TiaTಹಿ பையா; இதில்வாழ்வு வளர்ச்சியுண்டு மெய்யா.
- 388 செந்தமிழில் இவ்வாறாய்ச்
೧೯ಹಣLTE செஞ்சொல்லின் செழிப்பதனைக் காணும்வழி
செப்பவேண்டும் ஐயா, சேரும் நல்ல் அறிவெனக்கு மெய்யா? நந்தமிழின் இலக்கணநூல் நலமிக்க இலக்கியநூல்
நயந்துகற்று ஊக்கமதை
நாட்டவேண்டும் பையா;
யான் உனக்கு நெறிசொன்னேன் மெய்யா!
389
(சந்தத்தில் அமைந்த ஈரடித் தாழிசைகள்)
2|7