இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
நம்பி;
செல்வி ஈன்று செல்வம் ஈந்தாய்; மெல்லத் தாழ்ந்த செல்வி குரலோ, நல்ல தாழிசை" தான்.
395 - (வெண்டாழிசை1 நங்கை:
"அத்தான்' எனுந்திரு அன்பொலி,
செல்வி இவள் பிறந்தே "அத்தன்' என ஆக் கினளே;
இவள்தனை 'அக்கை'என்றே முத்தெனுஞ் செல்வன் மொழியப்
பிறந்தனன்; நங்குடிக்கோ முத்திரை வைக்கும் துறைகள்
முகிழ்க்கும்; துறை"ப் பிறப்பே. 396
(கட்டளைக் கலித்துறை) நம்பி:
பெண்னொன்றும் ஆணொன்றும் பெற்றுக் கொண்டோம் பின்னொன்று வேண்டாம்நாம் பேணிக் கொள்வோம் ; கண்ணொன்றும் இவ்விருவர் தன்ற னக்காய்க் கணக்காகத் துணைதேடிக் களித்து, மேலும்
அத்தன் தந்தை
22 |