இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
'உணரப்பாட்டு மடை எனத் தந்தார்; அதன் மறு பதிப்பாய் நின் புதுக்கவிதையைக் காண்கின்றேன்.
402
(உரைப்பாட்டுமடை) நோட்டங் கேட்டாய்; நீட்டுவன் கேட்பாய், நின்புதுக் கவிதை: கருத்துத் துணுக்கு, கரும்புத் துண்டு;
கன்னியின் கடைக்கண் வீச்சு;
நொறுக்கிய தேங்குழல் முறுக்கு; நொறுவல் தீனி; -
உண்டபின் தின்னும் தம்பலம்;
கண்டஉன் கவிதை கணக்காய் வளர்கவே!
403 (இணைக்குறள் ஆசிரியப்பா!
மோனையிலும் எதுகையிலும்,
ஆனதளைக் கட்டினிலும், அலைபாவும் ஓசையிலும்,
விளையாடும் அகம் புறத்தும்
வலையோடும் நயத்தினிலும்,
224