பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

பொருளுக் கிலக்கணம் பெற்ற மொழிச்சொல் அருளும் பொருளோ அகமாய்ப் புறமாய்த் தெருளினர் என்னின் தெளிதமிழ்ச் சொல்லில் அரும் அக வாழ்வோ பணிபுற வாழ்வே கருதி வாழ்த்திசிர் காண்.

- 450

தாய்மொழித் தேன்சுவை தான்சொலி வாழ்த்திடத் தூய்மனம் நேர்பெறும்; தூய்மனம் தேர்சொலில் வாய்மொழி சார்வுறும்; வாழ்வியல் சீர்பெறும்; தோய்வினை வான்புகழ் தோய்ந்திடும், ஆதலின் சேய், நிறை வாழ்த்தது சேர்.

45|

(ஐந்தடிச் சிஃறொடை வெண்பா)

243