இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
58. பொன் வண்டு.
பொன்வண்டோ பொன்வண்டு பிடியரிசிக் ೧57೮Jಸr®! பொன்வண்டோ, பெண்வண்டென் றொருமுதியோன்
விலைகூறி, மண்வண்டி இழுத்தோடி, மழலைதருஞ் சிறார்குழுவின் பின்வந்து நின்றபடி பிடியரிசி கொடு என்றான்.
- * , 453 + . . . . (தரவுகொச்சகம்! குடுகுடென ஓடிவந்து, - கொடுங்கைநிறை அரிசிதந்து நின்று. கொடுகொடென ஒருவண்டைக் .
கொண்டிட்ட ஒருதம்பி, வண்டைத் தொடுதொடுபோ வானத்தைத்
தொட்டுவிட்டு வா'என்றே நூலை விடுவிடென விட்டுயர்த்தி
ಮೌಕಾಣT೧೧/ip சிரிப்பெடுத்து நின்றான்.
- - 454
(நெடிலடி
ஆசிரிய விருத்தம்}
அண்ணன் அப்போ தங்கே வந்தோன், தம்பியிடம் என்னே, உன்றன் இன்பம் எண்ணி வண்டதனைக்
249