பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

பதைய தைத்துள்ளஞ் சிதைவுற் றேஐயர் பார்த்தனர் மன்றினை வேர்த்துவிட்டார்; விதைத்த வித்தினைப் புதைத்தி டேல்'என்று வள்ளியுஞ் சொல்லினை அள்ளிவிட்டாள்; இதைம னுநீதி ஏற்கா தென்றார்'கத்தி ஏற்கவைக் கும்'என்றான்; ஏற்றுவிட்டார். கதை.இ னித்ததும் செயல்பு எரித்ததும் கத்திமு னைமுன்னர் ೧೯55ಣTಡಿಮಿ!

462

[கும்மிச் சந்தம் அமைந்த

எழுசீர் ஆசிரிய விருத்தங்கள்)

255