இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
ஆணவன் மார்பினில் மாலை - அவன் -
அணிவதால் அழகெனுஞ் சோலை;
காணவில் லைஇன்று விடுத்தான் - எனக் காதிலே பூச்சுற்றி விடுத்தார்.
மலரிலும் உண்டு தீங் கினமே - அது மாந்தனிடம் பெற்ற குணமோ?
'சிலரதன் செவ்வியர்' என்றே - குறள் சீர்துரக் கிற்றுபூக் கொண்டே,
மலரின்றி மங்கலம் Tಠ? - 2756)
மலரில்லா மணமக்கள் கோது;
மலரே உன் மெல்லிதழ் மோந்தேன் - மனம்
மதர்த்திட ஊட்டுவாய் தீந்தேன்.
502
503
504
இடையில் தனிச்சீர் விட்டிசைக்கும்
ஈரடித் தாழிசைகள்)
278