இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை, இளஞ்சேரன்
நல்லார் நாவினில் நனைத்திடில் துப்புவர்; வல்லார் பலரிடம் வணங்கும் வேலையோர்:
கல்லார் கூட்டம் கற்றாரை ஒதுக்கலாய்ப்
புல்லா தென்னையே நிறுத்தினர் புறத்தே.
5||7
தனித்து நின்றதால் தக்கஒய் வெடுத்தேன்; இனித்தடை இல்லையென் றிரும்பெருங் கருநிற நனித்துவர்க் கடலும் நன்றெனச் சேர்த்தது:
குனித்துத் திரையுடன் குலவினன் கலந்தனே.
. 518
ஆண்பால் இல்லையே யாருமிங் கென்றேன்
மாண்பாங் காதலும் மகிழ்ச்சியுந் தருபவன் காண்பாய், வருவான் காலைகொண்” டெ ன்றனர்;
வீண்போக வில்லைவந் தனன்.கதி ரவனே.
519
காட்டினான் பொன்னுடல்; ஊட்டினான் காதலை; தீட்டிய அழகில் தெவிட்டான்; ஆயினும்,
நாட்டிடுந் தொழிலோ காட்டொளிர் தீயாம்;
ஆட்டமும் அழகுநஞ் சார்ந்தபாம் பிடத்தே!
. 520
282