இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
சோற்றுக்குக் கையேந்தச் சொன்ன கடவுளை 'வீட்டுக்கு விடுகை ஏந்'தென்ற வள்ளுவர்
பாட்டுக்கு தேர்எந்தப் பாட்டு?
543
வீட்டுலகை விட்டுவிட்டு நாட்டுலகைக் காட்டுகின்ற பாட்டுலகாம் நற்குறளைத் தீட்டியசீர் வள்ளுவர்சொல்
கேட்டுலகம் வாழ்க கிளர்ந்து!
544 ஆரியக் கொள்கை அருந்தமிழ்க் கொள்கைக்கு மாறெனும் உண்மையை மாண்புறு பாங்கினில் கூறினார் வள்ளுவ னார்.
545
மாரடைப்பு நோய்க்கென்றே ஒரடைப்பு -
- சொல்லிவைத்தார், சீரடைப்பாம் நானுற் றிருபத்தொன் பான்குறளால் நீரடைப்பீர் அந்நோய் நிறுத்து.
546
"சுழலும் உலகம்', 'கலங்கிய விண்மீன்', 'வளிவழங்கு ஞாலம்' எனவே அறிவியல் வழங்கிற்று வள்ளுவர் வாய்.
547
29 |