பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

ஏழாம் அகவையில் கவிஞர்;

எழுபதில் ஓவியக் கலைஞர்; தாழாக் கருத்துக் கதையர்;

தகுதிக் கட்டுரைப் புதையர்;

விழா நாடகப் படைப்பர்;

வீழ்ந்தோர் தம்துயர் துடைப்பர்; கூழாய்ப் போனவர் வாழ்வைக்

கொழிக்கப் போக்கினார் தாழ்வே.

583

மாந்தர் கொள்கின்ற உணர்ச்சி,

மாற்றா தவர்கவிப் புணர்ச்சி;

ஏந்தல் காந்தியை மகாத்மா”

என்றுபு கழ்ந்ததிவ் வரிமா,

ஈந்த நன்மாலைப் பாடல்'

ஈர்த்த தமெரிக்கர் நாடல்: மாந்திய மேற்றிசை நாட்டார்,

மாறாப் புகழ்மாலை போட்டார்.

584

3} 3