இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
ஏழாம் அகவையில் கவிஞர்;
எழுபதில் ஓவியக் கலைஞர்; தாழாக் கருத்துக் கதையர்;
தகுதிக் கட்டுரைப் புதையர்;
விழா நாடகப் படைப்பர்;
வீழ்ந்தோர் தம்துயர் துடைப்பர்; கூழாய்ப் போனவர் வாழ்வைக்
கொழிக்கப் போக்கினார் தாழ்வே.
583
மாந்தர் கொள்கின்ற உணர்ச்சி,
மாற்றா தவர்கவிப் புணர்ச்சி;
ஏந்தல் காந்தியை மகாத்மா”
என்றுபு கழ்ந்ததிவ் வரிமா,
ஈந்த நன்மாலைப் பாடல்'
ஈர்த்த தமெரிக்கர் நாடல்: மாந்திய மேற்றிசை நாட்டார்,
மாறாப் புகழ்மாலை போட்டார்.
584
3} 3