இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
73. ஏழைக்கு இலக்கியம் சோறு,
அடிகாள் என்றனை வோரும் - உம்ம்ை அணுகிப் போற்றினார். சீரும்; அடிகாள் காந்திஉம் எளிமை உலகில்
அனுவும் குலையாத தலைமை 587
- . . . . 8
தோழா என்றுனை உழைப்போர் . என்றும்
தோள்தொட்டுக் கூப்பிட் டழைப்பார்; தோழா, இலெனின்உம் தலைமை - உலகில்
தோன்றிக் கலையாத எளிமை. 588 ஏழைக் கிலக்கியம் யாது? - காந்தி ஏந்தலைக் கேட்ட போது, 'ஏழைக் கிலக்கியம் சோறு' காந்தி
என்றனர் உண்மையின் கூறு.
589
315