பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

73. ஏழைக்கு இலக்கியம் சோறு,

அடிகாள் என்றனை வோரும் - உம்ம்ை அணுகிப் போற்றினார். சீரும்; அடிகாள் காந்திஉம் எளிமை உலகில்

அனுவும் குலையாத தலைமை 587

- . . . . 8

தோழா என்றுனை உழைப்போர் . என்றும்

தோள்தொட்டுக் கூப்பிட் டழைப்பார்; தோழா, இலெனின்உம் தலைமை - உலகில்

தோன்றிக் கலையாத எளிமை. 588 ஏழைக் கிலக்கியம் யாது? - காந்தி ஏந்தலைக் கேட்ட போது, 'ஏழைக் கிலக்கியம் சோறு' காந்தி

என்றனர் உண்மையின் கூறு.

589

315