பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

குமிழியாய்த் தோன்றிய கொதிப்பின் பதிப்பு. {15) காது, 4೮ಅಹ கதைகேட் காது; உடைமை பொதுஎனின் உணர்புக் காது; மடைமை வண்டுக் கதுபூக் காது.

கன்னம் அதனின் வண்ணங் கண்டோம்; arಹTು ಹಣಿ!T ಎST69T இனிமை

நாகம்மை யார்க்கே நன்கு விளங்கும். (30) வாய்சீர் திருத்த வருவாய்; செலவாய்

ஒய்விலா தொலித்த கடற்சீர் அலைவாய்:

சாதிக் கோட்டையை G575 தகர்க்கச் சொற் குண்டு வீசும் ಈ- ಕಿಣಿ பாக்கிவாய்; தாயிலாப் பிள்ளையாய்த் 5:45 கேட்க (25) வாயிலா தார்க்கு வாய்த்த ஒரேவாய்.

பொன்முகத் தாழியில் பூத்த தாடி ೧UTTಣಠಹಿ ೧ಹಣr೧67.95ು ೧urf55 QಖffGaf; பொய்ப்புரா ணத்தார் பொக்கை வாயதைத் - தைக்க முறுக்கித் தளர்த்திய எஃகு நூல், (30)

கைகள் பகுத்தறி வாளர்தம் நம்பிக்

338