பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

காதலா கடமையா?. நல்ல தீர்ப்பு: கற்பா கண்ணகி புரட்சிக் காப்பியம்: ( 100 } தோகையர் வனப்பில் மேகலை Q616's list'; உரைநடை, நாடகம் கரையிலாக் கற்பனை, அள்ளித் தந்தார் கொள்ளைச் சுவையில்.

இவர்பா ஆட்சியால் 'பாவேந்தர்' என்றே பாரேந்தி நிற்கும்; (1053 யாரேந்தி னாலும் சீரேந்தி வாழ்வர்.

இவர்தம் பாவினில் புலியும் குயிலும் புகுந்துவிளை யாடும்;

புலியின் பாய்வால் புரட்சிப் பாவலர்; - குயிலிசைக் குளுமையால் தென்றற் கவிஞர்; (110) ஆண்மையின் அடலும் பெண்மையின் மெருகும்

மாண் பமை பாரதி தாசனார் - பூண்தமிழ்க் காக்கிய புரட்சித் தென்றலே. "器

இணைக்குறள் ஆசிரியப்பா!

35i