பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

கலைபேசும் ஓவி யத்தைக்

கவின் பேசும் எழுத்தை, எண்ண

அலைபேசும் பாங்கில் தீட்டி

அளித்திட்ட கேச வன்,தான்

விலைபேசிக் ಹಣಖಣ,೮ நாளும்

விற்பனை பேசாச் செல்வன் மலைபேசும் தென்றல் வாழ்வில்

மகிழ்ந்துசீர் மலர்ந்து வாழ்க! 3.

39%