இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
கண்ணிமைப்பே காதலிசைத் தாளம்
கருங்கூந்தல் கனவில்வலை Gur®ಹಿ; புன்னகையோ புகுந்துடலைப் புதுக்கும்:
பொன்னுடலம் உள்ளமதில் மிதக்கும்; பொன்னகைகள் உடல்மெருகில் தாவும்:
பொறுக்காத இடைஎனையே கூவும் துண்ணுணர்வாய்ச் சுண்டிவிட்டு, நாடித்
துடிப்போட்டர் தனில்,அவளே துடிப்பாள்.
அவள்மூச்சில் அன்பிழைந்தே உலவும்;
அவள் பேச்சில் இசைத்தமிழே அவிழும்; அவள்பார்வை இன்பப்புல் லரிப்பாம்;
அவள் ஆர்வம் இனியஅர வணைப்பாம்; அவள் இயக்கம் என்னுயிரை இயக்கும்; .
அவள்முயக்கம் உவமையற்று மயக்கும்; அவள் என்றே ஏன்பிரிக்க வேண்டும்?
அன்போட்டந் தனில்,யனே ஆனாள். é
(அறுசீர்
ஆசிரிய விருத்தங்கள்)