பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

கண்ணல்ல;

அவளெனக்குக் காதலிதான்;

ஆனாலும், அந்தக் காதல் அரும்பியதன் பிறப்பிடத்தை அறிவதற்கு நான்மு னைந்தேன்:

பவளத்தைக் கதவாக்கிப்

பலமுத்தாற் சுவரெ டுத்துப் பழத்தேனைத் தேக்கிவைத்த

பளிக்கறையாம் வாய மைப்பும்,

துவளவைக்கும் எதல்அழகும்.

- தொடைதோயுங் -ಹನು தானும்

துளிர்க்குமின்பந் தருமெனினும் தூய்காதல் 585 யாமோ?

குவளைமலர் வேல்விச்சாய்க்

- குவிந்துவரும் இமைப்பொன் றாலே

குலைநடுக்கம் ஏற்றுவது

கண்அன்று; காதற் கூடம்! | 6

| |