இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
கண்ணல்ல;
அவளெனக்குக் காதலிதான்;
ஆனாலும், அந்தக் காதல் அரும்பியதன் பிறப்பிடத்தை அறிவதற்கு நான்மு னைந்தேன்:
பவளத்தைக் கதவாக்கிப்
பலமுத்தாற் சுவரெ டுத்துப் பழத்தேனைத் தேக்கிவைத்த
பளிக்கறையாம் வாய மைப்பும்,
துவளவைக்கும் எதல்அழகும்.
- தொடைதோயுங் -ಹನು தானும்
துளிர்க்குமின்பந் தருமெனினும் தூய்காதல் 585 யாமோ?
குவளைமலர் வேல்விச்சாய்க்
- குவிந்துவரும் இமைப்பொன் றாலே
குலைநடுக்கம் ஏற்றுவது
கண்அன்று; காதற் கூடம்! | 6
| |