இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கோவை. இளஞ்சேரன்
குடக்கணக்கு வேப்பெண்ணெய்
குலவினிப்பே, உன்றன் தேன்வாய்க் குமிழியெழும் ஒருதுளியால்' எணமுடித்தேன்; நானந் தன்னால் படக்கென்றே திரும்பிவிட்டாள்
படையெடுத்த நாணத் தின்மேல் பணைப்பழகு முடிசூடிப் புளிச்சிட்ட பெருமை கண்டேன்.
'கிடக்கென்னைத் திரும்பிப்பார்
கண்ணல்ல என்ற வள்தன் கிளிக்கழுத்தின் மென்மைமிகு கிளர்முகவாய் தொட்ட சைக்கக்
கடைக்கண்ணை ஓட்டிவிட்டுக்
கண்ணோட்டஞ் செய்து நின்றாள்: கண்ணோட்ட மோ.அதுதான்
அன்றன்று, காத லோட்டம்!
• ; |9 (பதின்சிர் ஆசிரிய
விருத்தங்கள்) 14.