பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

அறிவுதரும் படிப்பின்றி அன்பர்களின் பேச்சின்றி உணவும் இன்றிச்

செறிவு தருங் கலையின்றிச் செழிப்பான செயலின்றிப் பயனும் இன்றி,

வறிதெனவே கழிகின்ற இரவெனினும்

'பாலாறிப் போகு தென்னுங்

குறிகாட்டி அறைக்குள்ளே அவள் அ ழைக்கும்

இரவென்றால் இனித்தி டாதோ? -

30

(அறுசீர்

ஆசிரிய விரு த்தங்கள்.)

2 |