இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
அறிவுதரும் படிப்பின்றி அன்பர்களின் பேச்சின்றி உணவும் இன்றிச்
செறிவு தருங் கலையின்றிச் செழிப்பான செயலின்றிப் பயனும் இன்றி,
வறிதெனவே கழிகின்ற இரவெனினும்
'பாலாறிப் போகு தென்னுங்
குறிகாட்டி அறைக்குள்ளே அவள் அ ழைக்கும்
இரவென்றால் இனித்தி டாதோ? -
30
(அறுசீர்
ஆசிரிய விரு த்தங்கள்.)
2 |