பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

இரவுக்கு வாழ்த்தெடுத்து, நிலவுதனக்

கழைப்பனுப்பி, உயிரன் னாளின்

வரவுக்குப் பரிசளித்தே இன்பமதை

வளர்க்குங்கால் அதை சுக்கப் பரவுகின்ற கதிர்கண்டு. பரபரப்பாய்,

போறேனென் றவள்ந டக்க, அரவெனவே வருங்காலை அழகெனினும் வாந்தித்ருங் கசப்பே யன்றே?

33

(அறுசீர்

ஆசிரிய விருத்தங்கள்]

23