இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
தோழி:
வள்ளுவனார் சொல்லியதைக் கேட்டிருப்பாய்,
பெண்ணுளத்தைக் கிள்ளுவதேன் அன்னாய்! கிளறாதே!-வள்ளுவன்
சொல்
" "கண்ணுள்ளார் காத லவராகக் கண்னும்
எழுதேம் கரப் பாக் கறிந்து'
36
அன்னை:
ஒப்பனைக்கு மறுத்தாளென் கின்றாய்;
உண்ணாமல் உறங்காமல் கிடந்தால் அப்படியே உடல்வாடிப் போகும்;
அருமருகர் ஆர்வமொடு வருவார்;
இப்படியே இளைத்தவுடல் கண்டால்
ஏக்கமுடன் வாடிப்போய்த் தவிப்பார், தப்படியுன் தலைவிசெயல் போடி,
தாவிவந்து சோறுண்ணச் சொல்வாய்
37
25