பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

பொன்னிற மின்னலைப்

'பொள்ளென வென்றிடும் புன்னகையே! கன்னச் சிறுசுழி

காட்டுமோ காவிரி நீர்ச்சுழியே ? பெண்ணை இளநீரும்

பெற்றதோ வாயினர்த் தீஞ்சுவையே ? சின்னக் கருவிழிக்

கென்ன உவமைசொல், வெண்ணிலவே ?

57

விண்ணதன் நீலத்தை -

೧೩/iಐಗೆಖ Gab, - ೧೩67೧ಾಗಿನಿಯೋಗ தண்ணறு வெண்மையைத்

தாங்கிடும் விண்ணதில் மின்னலிட்ட மின்னலுந் தங்கிக் -

கிடந்திடில் மேவுறு வெண்மைவிழிக் கண்ணை, மணியதைக் -

ர்கண்ணரிப் பொன்மையைக் ār4686. 5

-- 8

  • பெண்ணை - பனைமரம்

' கண் அரி - கண் நரம்பு இழை

37