இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிதைகள்
வாழ்வில் முறுவல்
வழங்கிடா வன்கணர் வாய்மலரும்; தாழ்வில் நலிந்து
தளர்ந்த உளமது தண்மையுறும்; சூழ்வுறு காதற்
சுவையினுந் தானோர் மெருகொளிரும்; யாழ்குழல் மெல்லிசை
யாவினும் மேன்மை மழலையதே,
6|
(கட்டளைக்
கலித்துறைகள்.)
39