பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

வாழ்வில் முறுவல்

வழங்கிடா வன்கணர் வாய்மலரும்; தாழ்வில் நலிந்து

தளர்ந்த உளமது தண்மையுறும்; சூழ்வுறு காதற்

சுவையினுந் தானோர் மெருகொளிரும்; யாழ்குழல் மெல்லிசை

யாவினும் மேன்மை மழலையதே,

6|

(கட்டளைக்

கலித்துறைகள்.)

39